மதுரவாயல்: கஞ்சா போதையில் சக போலீஸிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட போலீஸ் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
சென்னை ராமாபுரத்தில் காவலர் ஒருவர் தினம்தோறும் கஞ்சா மற்றும் மது போதையில் காவல் நிலையத்திற்கு வந்து சக காவலர்களுடன் சண்டை போடுவதும் பணி நேரத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும் நிலையில் இன்று இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது