Public App Logo
Profile Picture

villupuram news

@vpmnews
396Followers
1Following
உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ.தலைமையில் சாலை மறியல் ஈடுபட்ட னர்.

UdhayanidhiStalin <nis:link nis:type=tag nis:id=vikravandi nis:value=Vikravandi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=dmk nis:value=DMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadunews nis:value=TamilNaduNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=protest nis:value=Protest nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tnpolice nis:value=TNPolice nis:enabled=true nis:link/>
விழுப்புரம் அருகே பரபரப்பு: கனிமவள குவாரிகளை மூட வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணை, குண்டலப்புலியூர், நங்காத்தூர் மற்றும் அதனூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கனிமவள கல் குவாரிகளால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாகக் கூறி, அவற்றை உடனடியாக மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், காணை ஒன்றியப் பகுதிகளில் சட்டவிரோதமாக கனிமவளங்களைச் சுரண்டும் கல் குவாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு மூட வேண்டும் என்று வலியுறுத்தி அதிரடி கோஷங்களை எழுப்பினர்.

<nis:link nis:type=tag nis:id=பாமக nis:value=பாமக nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விக்கிரவாண்டி nis:value=விக்கிரவாண்டி nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=காணை nis:value=காணை nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=கனிமவளச்சுரண்டல் nis:value=கனிமவளச்சுரண்டல் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ஆர்ப்பாட்டம் nis:value=ஆர்ப்பாட்டம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=pmk nis:value=PMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vikravandi nis:value=Vikravandi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=newsupdate nis:value=NewsUpdate nis:enabled=true nis:link/>
உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு: விக்கிரவாண்டியில் தவெகவினர்  கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் / விக்கிரவாண்டி:
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வரையும் பெண்களையும் ஆபாசமாகப் பேசி இழிவுபடுத்தியதாகக் கூறி, திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் (தவெக) விக்கிரவாண்டியில் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டனர்.

<nis:link nis:type=tag nis:id=tvk nis:value=TVK nis:enabled=true nis:link/>

<nis:link nis:type=tag nis:id=udhayanidhistalin nis:value=UdhayanidhiStalin nis:enabled=true nis:link/>
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பரபரப்பு! உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை முற்றுகையிட்டு தொண்டர்கள் தீவிர முழக்கம்! 

பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரைச் சாலை மார்க்கமாக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும் வழியில், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரைத் தஞ்சை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பிணையில் விடுவிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கச்சாவடியில் கூடிய தொண்டர்கள்:
மதிய உணவிற்குப் பின் புதிய வாகனத்தில் தஞ்சை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் வாகனம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடைந்தபோது, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் வாகனத்தை வழிமறித்து அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர்.

உதயநிதி கை அசைவு - தொண்டர்கள் கைது:
வாகனத்திற்குள் இருந்தவாறே தொண்டர்களைப் பார்த்து உதயநிதி ஸ்டாலின் கை அசைத்தார். உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் தொண்டர்களை அப்புறப்படுத்தி, உதயநிதியின் வாகனத்தை சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல வழிவகை செய்தனர். அதன் பின்னர், அங்கு கூடியிருந்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தொண்டர்களைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

<nis:link nis:type=tag nis:id=udhayanidhistalin nis:value=UdhayanidhiStalin nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vikravandi nis:value=Vikravandi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=dmk nis:value=DMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadunews nis:value=TamilNaduNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=protest nis:value=Protest nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tnpoliceresult2024 nis:value=tnpoliceresult2024 nis:enabled=true nis:link/>
🔴 நேரலை | விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் அருகே காணை கிராமத்தில், காணை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் மற்றும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் உத்தரவின்பேரில், பாமக எம்எல்ஏ சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

📡 நிகழ்வின் முழு நேரலையை தொடர்ந்து காணுங்கள்...

<nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=live nis:value=Live nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kanai nis:value=Kanai nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=pmk nis:value=PMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=anbumaniramadoss nis:value=AnbumaniRamadoss nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=sivakumarmla nis:value=SivakumarMLA nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=காணை nis:value=காணை nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=விழுப்புரம் nis:value=விழுப்புரம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=கண்டனஆர்ப்பாட்டம் nis:value=கண்டனஆர்ப்பாட்டம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=குடிநீர்பற்றாக்குறை nis:value=குடிநீர்பற்றாக்குறை nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=கல்குவாரி nis:value=கல்குவாரி nis:enabled=true nis:link/>
🚨 உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனம்! விழுப்புரத்தில் திமுகவினர் சாலை மறியல் 🚨

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் காந்தி சிலை அருகே திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தை கலைக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

📍 இடம்: விழுப்புரம் காந்தி சிலை

மேலும் உள்ளூர் செய்திகளுக்கு TN32NEWS-ஐ தொடர்ந்து பாருங்கள்.

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=dmk nis:value=DMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=udhayanidhistalin nis:value=UdhayanidhiStalin nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=roadroko nis:value=RoadRoko nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32NEWS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnews nis:value=TamilNews nis:enabled=true nis:link/>
போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு! விழுப்புரத்தில் காவல்துறை சார்பில் பிரம்மாண்ட இருசக்கர வாகன பேரணி

<nis:link nis:type=tag nis:id=news32 nis:value=News32 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupurampolice nis:value=VillupuramPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=awarenessrally nis:value=AwarenessRally nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=saynotodrugsandalcohol nis:value=SayNoToDrugsAndAlcohol nis:enabled=true nis:link/>
பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைக் கண்டித்து, கையில் ரூ.20,000 பணத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தர்ணா போராட்டம்! 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா, சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவர் தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் செய்வதற்காக அதிகாரிகளிடம் மனு அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கையில் ரூ.20 ஆயிரத்துடன் வினோத போராட்டம்:
இந்நிலையில், பட்டா வழங்கிட அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகக் கூறி ஆத்திரமடைந்த வெங்கடேசன், இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைக் கண்டிக்கும் விளம்பரப் பதாகையை வைத்தார்.

மேலும், தன் கையில் ரூ.20,000 ரொக்கப் பணத்தை வைத்துக்கொண்டு, "அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் போராட்டம் நடத்துகிறேன்" எனக் கூறி நுழைவுவாயிலில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு:
பட்டா மாற்றத்திற்கு அதிகாரிகளின் கெடுபிடி மற்றும் லஞ்சக் கோரிக்கையைக் கண்டித்து, விவசாயி ஒருவர் கையில் பணத்துடன் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<nis:link nis:type=tag nis:id=news32 nis:value=News32 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=melmalayanur nis:value=Melmalayanur nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=farmerprotest nis:value=FarmerProtest nis:enabled=true nis:link/>
விக்கிரவாண்டியில் போதைக்கு எதிராக கை கோர்த்த காவல்துறை மற்றும் தவெக! பிரம்மாண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

<nis:link nis:type=tag nis:id=news32 nis:value=News32 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupurampolice nis:value=VillupuramPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=awarenessrally nis:value=AwarenessRally nis:enabled=true nis:link/>
Video 9
விழுப்புரம் கொய்யா விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்! | Guava Farmers Crisis 

விழுப்புரம் அருகே பானாம்பட்டு, கோலியனூர், கெங்கராம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொய்யா மரங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன!

 வாடல் நோய், ஆந்த்ராக்னோஸ் பூஞ்சாணம் மற்றும் மாவுப்பூச்சித் தாக்குதலால் மரங்கள் காய்ந்து பழங்கள் அழுகுகின்றன.

 முன்பு கிலோ ₹40 வரை விற்ற கொய்யா, தற்போது ₹18 முதல் ₹20 வரை மட்டுமே கேட்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு போன்ற பெருநகர சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல், இருசக்கர வாகனங்களில் ஊர் ஊராகச் சென்று விற்கும் அவல நிலை.

"4, 5 முறை மருந்து தெளித்தும் பயனில்லை. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!"

💧 வியர்வை சிந்தி வளர்த்த மரங்கள்

வெம்பி நிற்பதை யார்காண்பார்?

உழவனின் கண்ணீர்த் துடைக்கக் கைகொடு!

👇 விவசாயிகளின் இந்த நிலையைப் பற்றிய உங்கள் கருத்துக்களைக் கமெண்ட்டில் பதிவிடுங்கள்! இந்தச் செய்தியை அதிகளவில் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்!

<nis:link nis:type=tag nis:id=viluppuram nis:value=Viluppuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=guavafarmers nis:value=GuavaFarmers nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=agrinewstamil nis:value=AgriNewsTamil nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnaduagriculture nis:value=TamilNaduAgriculture nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=farmercrisis nis:value=FarmerCrisis nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viluppuramnews nis:value=ViluppuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=savefarmers nis:value=SaveFarmers nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=gardencrops nis:value=GardenCrops nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=agriupdate nis:value=AgriUpdate nis:enabled=true nis:link/>
விழுப்புரம் நாயக்கன் தோப்பில் அதிகரிக்கும் சுகாதார சீர்கேடு!

மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு தெருவில் ஆறாகப் பாயும் பாதாள சாக்கடை கழிவுநீர். 40 குடும்பங்கள் சந்திக்கும் சொல்லொணாத் துயரம்!

📹 முழு வீடியோ செய்தி கீழே 👇

<nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=news32 nis:value=News32 nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viluppuram nis:value=Viluppuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=publicissue nis:value=PublicIssue nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=civicissues nis:value=CivicIssues nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=groundreport nis:value=GroundReport nis:enabled=true nis:link/>
விரைவில் அரசியல் கட்சியாக மாறுகிறது ‘வீ த லீடர்ஸ்’! 4 வாரத்தில் அண்ணாமலை அறிவிப்பு.

போதையில்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தியும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரியில் உடனடியாக நீரைத் திறக்கக் கோரியும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நேற்று விழுப்புரத்தில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் 4 முனை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியை முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,

<nis:link nis:type=tag nis:id=viluppuram nis:value=Viluppuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=wetheleaders nis:value=WeTheLeaders nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=annamalai nis:value=Annamalai nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=saynotodrugs nis:value=SayNoToDrugs nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=savetamilnadufarmers nis:value=SaveTamilNaduFarmers nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cauveryissue nis:value=CauveryIssue nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadupolitics nis:value=TamilNaduPolitics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=awarenessrally nis:value=AwarenessRally nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viluppuramnews nis:value=ViluppuramNews nis:enabled=true nis:link/>
அழிந்து வரும் நாட்டு விதைகளுக்கு புத்துயிர்... விழுப்புரத்தில் களைகட்டிய 'மண்ணின் மணம்' வீசும் திருவிழா! 

பசுமை இயற்கை விவசாய இயக்கம் (தமிழ்நாடு & புதுச்சேரி) சார்பில், அமைப்பின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் பிரம்மாண்ட பாரம்பரிய விதை மற்றும் உணவுத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது! 

100+ பாரம்பரிய நெல் & நாட்டு விதைகள்: நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை நாட்டு ரக விதைகள் மற்றும் இயற்கை விவசாய விதைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

அரிய அரிசி ரகங்கள்: கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், காட்டுயானம், கருத்தக்கார், மூங்கில் அரிசி, குழியடிச்சான், கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கருங்குறுவை போன்ற பல பாரம்பரிய அரிசி வகைகள் ஒரே இடத்தில்!

பாரம்பரிய உணவு திருவிழா: இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு நேரடி விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

இயற்கை விவசாய ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் ரகங்களையும் விதைகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்! 

<nis:link nis:type=tag nis:id=viluppuram nis:value=Viluppuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viluppuramnews nis:value=ViluppuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=traditionalseeds nis:value=TraditionalSeeds nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=organicfarming nis:value=OrganicFarming nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=traditionalrice nis:value=TraditionalRice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=mapillaisamba nis:value=MapillaiSamba nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=karuppukavuni nis:value=KaruppuKavuni nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=naturelovers nis:value=NatureLovers nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viluppuramevents nis:value=ViluppuramEvents nis:enabled=true nis:link/>
திண்டிவனத்தில் கத்திமுனை வழிப்பறி! VAO மற்றும் மாணவனைத் தாக்கிய 5 பேர் கொண்ட 'ஜாலி' கும்பல் கைது

கிராம நிர்வாக அலுவலரை கத்தியைக் காட்டி மிரட்டியும், கல்லூரி மாணவரைத் தாக்கி பைக்கைப் பறித்தும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை மயிலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! 

 கல்லூரி மாணவர் ஹரிவரதனைத் தாக்கி அவரது பல்சர் பைக்கைப் பறித்துச் சென்ற கும்பல்.
 கொல்லியங்குணம் VAO அருள்ராஜ் என்பவரை கத்திமுனையில் மிரட்டி 8 கிராம் தங்கச் சங்கிலி & செல்போன் பறிப்பு!
செங்கல்பட்டு சூனாம்பேடு பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, திருடப்பட்ட பைக்கை வைத்திருந்த நபரைப் பிடித்து, அவரது செல்போன் சிக்னலை வைத்து கூட்டேரிப்பட்டு பகுதியில் சுற்றி வளைத்து 5 பேரையும் தூக்கியது தனிப்படை! 😎📱

 கைது செய்யப்பட்டவர்கள்:
காட்வின் (21) - செய்யூர்
ஹேமந்த் குமார் (19) - சேவூர்
ராகேஷ் (22) - மதுராந்தகம்
தனுஷ் குமார் (22) - செய்யூர்
கோகுல் (19) - சிலாவட்டம்

 ₹28,500 ரொக்கம், 8 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன்!

 வழிப்பறி செய்த பணத்தைக் கொண்டு பல்வேறு ஊர்களில் ரூம் போட்டு ஜாலியாக தங்கி வந்ததை வழக்கமாகக் கொண்டிருந்தது அம்பலமாகியுள்ளது.

நேர்த்தியாகச் செயல்பட்டு கொள்ளைக் கும்பலைப் பிடித்த மயிலம் தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி மதிவாணன் அவர்கள் பாராட்டியுள்ளார்! 

<nis:link nis:type=tag nis:id=viluppuramnews nis:value=ViluppuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tindivanam nis:value=Tindivanam nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=mailampolice nis:value=MailamPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=crimenews nis:value=CrimeNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=policeaction nis:value=PoliceAction nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=viluppuramdistrict nis:value=ViluppuramDistrict nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadupolice nis:value=TamilNaduPolice nis:enabled=true nis:link/>
சோதனைச் சாவடியில் பரபரப்பு! - கெங்கராம்பாளையம் எல்லை அருகே கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது!

விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே மதுபோதையில் வாகனங்களை வழிமறித்து, காரின் கண்ணாடியை உடைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காணை அருகேயுள்ள கருங்காலிபட்டு பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், புதுச்சேரி மதகடிப்பட்டில் மது அருந்திவிட்டு பேருந்தில் வந்துள்ளார். பேருந்தில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதால் கெங்கராம்பாளையம் எல்லை அருகே நடத்துனர் அவரை கீழே இறக்கிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஜய், சாலையில் வந்த பேருந்துகளை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட மதுவிலக்கு போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவ்வழியாக வந்த கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசம் செய்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் அஜய்யை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=policearrest nis:value=PoliceArrest nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=trafficdisruption nis:value=TrafficDisruption nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=valavanur nis:value=Valavanur nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/>
"சி.வி.சண்முகம் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா?" - அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால்!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கிளியனூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம், சி.வி.சண்முகம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகிவிடக் கூடாது என்ற துரோக நோக்கத்துடன் சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலர் செயல்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் கழக வேட்பாளர்களை தோற்கடிக்க வேலை செய்த சி.வி.சண்முகம், கட்சிக்கு துரோகம் செய்யவில்லை என்றால் தனது பிள்ளைகளுடன் முருகன் கோயிலுக்கு வந்து சத்தியம் செய்யத் தயாரா?

சுயநலத்துடன் செயல்பட்டு அதிமுக வேட்பாளர்களின் வெற்றியைப் பறித்தவர் சி.வி.சண்முகம்.

தொண்டர்களாகிய நாங்கள் 99% பேர் எடப்பாடியாரின் பின்னால்தான் உறுதியாக நிற்கிறோம்.

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=aiadmk nis:value=AIADMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=eps nis:value=EPS nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cvshanmugam nis:value=CVShanmugam nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/>
தமிழகத்தில் கறிக்கோழி கடைகள் அடைப்பு! | வரும் 31 முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது!
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி பிரம்மாண்ட ஜோதி தரிசனம்! 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் திருக்கோவிலில், ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவில் பிரம்மாண்ட ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

நேற்று நள்ளிரவு மூலவருக்கு சிறப்புச் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சரியாக 12 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தீபத்தில் இருந்து ஜோதி எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொப்பரையில் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காண தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து 'அரோகரா' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்!

📍 இடம்: திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்.

<nis:link nis:type=tag nis:id=thiruvakkarai nis:value=Thiruvakkarai nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vakrakaliamman nis:value=VakrakaliAmman nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=pournamijothi nis:value=PournamiJothi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=devotional nis:value=Devotional nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=templefestival nis:value=TempleFestival nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadutemples nis:value=TamilNaduTemples nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=jothitv nis:value=JothiTV nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/>
விழுப்புரம் பஞ்சமாதேவி பசுபதீஸ்வரர் கோயிலில் அதிசயம்! திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட பழமையான கிணறு!

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடந்தது என்ன?

கோயிலில் வைப்பதற்காக 1,000 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கருங்கல் ஸ்ரீ நந்திகேஸ்வரர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை நிறுவுவதற்காகக் கோயிலின் முன்பகுதியில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

அப்பொழுது, நிலத்தடிப் பகுதியில் புதைந்திருந்த பழமையான ஆழ்க்கிணறு ஒன்று கண்டறியப்பட்டது!

கோயில் திருப்பணியின் போது இத்தகைய பழமையான கிணறு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது!

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=pasupatheeswarartemple nis:value=PasupatheeswararTemple nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=panchamadevi nis:value=Panchamadevi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=templerenovation nis:value=TempleRenovation nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tnnews nis:value=TNNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ancienttemple nis:value=AncientTemple nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/>
எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்!

"எடப்பாடி பழனிசாமி அவர்களே... இது உங்களுக்கு அழகா? உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? நியாயமா இதெல்லாம்? இதுதான் நீங்கள் கட்சி நடத்தும் லட்சணமா? இந்நேரம் அம்மா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்ன? காவல்துறை வேடிக்கை பார்ப்பதா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சி.வி. சண்முகம்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

<nis:link nis:type=tag nis:id=அதிமுக nis:value=அதிமுக nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=எடப்பாடிபழனிசாமி nis:value=எடப்பாடிபழனிசாமி nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=சிவிசண்முகம் nis:value=சிவிசண்முகம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=தமிழகஅரசியல் nis:value=தமிழகஅரசியல் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/>
தமிழகத்தில் கறிக்கோழி கடைகள் அடைப்பு! | வரும் 31 முதல் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது!

கோழி உற்பத்தி நிறுவனங்கள் அரசின் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, கோழிகளுக்கு அளவுக்கு அதிகமான தீவனங்களைக் கொடுத்து விற்பனைக்கு அனுப்புகின்றன. 

பொதுமக்கள் கிலோவுக்கு ₹20 முதல் ₹30 வரை கூடுதலாக பணம் செலவிட வேண்டியுள்ளது.

அதிக கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

நுகர்வோருக்குச் சென்றடையும் இறைச்சியும் பாதுகாப்பற்றதாக மாறுகிறது.

 

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadu nis:value=TamilNadu nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=poultrystrike nis:value=PoultryStrike nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tnnews nis:value=TNNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=chickenprotest nis:value=ChickenProtest nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnews nis:value=TamilNews nis:enabled=true nis:link/>
எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்!

"எடப்பாடி பழனிசாமி அவர்களே... இது உங்களுக்கு அழகா? உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? நியாயமா இதெல்லாம்? இதுதான் நீங்கள் கட்சி நடத்தும் லட்சணமா? இந்நேரம் அம்மா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்ன? காவல்துறை வேடிக்கை பார்ப்பதா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சி.வி. சண்முகம்.

 இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

<nis:link nis:type=tag nis:id=அதிமுக nis:value=அதிமுக nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=எடப்பாடிபழனிசாமி nis:value=எடப்பாடிபழனிசாமி nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=சிவிசண்முகம் nis:value=சிவிசண்முகம் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=தமிழகஅரசியல் nis:value=தமிழகஅரசியல் nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tn32news nis:value=TN32News nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/>
"அமைச்சர்கள் ரசிகர் மனநிலையிலிருந்து ஆட்சியாளராக மாற வேண்டும்!" — விழுப்புரத்தில் தனபால் அதிரடி பேட்டி!

விழுப்புரத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பின், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

 காலை உணவுத் திட்டத்திற்குப் பெருந்தலைவர் காமராஜர் பெயரைச் சூட்டிய தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்! காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்ற விஜய்யின் விருப்பம் தொடர வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்கவும், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத் தரவும் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்துப் பேசுவதில் எந்தப் பாதகமும் இல்லை.

தமிழகத்தில் உடனடியாகக் கள் இறக்குவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும்.

தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வர் விஜய்யின் ரசிகர் என்ற மனநிலையிலேயே செயல்படாமல், 'ஆட்சியாளர்கள்' என்ற பொறுப்பான மனநிலைக்கு வந்து மக்கள் நலனில் தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும்!

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadupolitics nis:value=TamilNaduPolitics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=vijay nis:value=Vijay nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kamaraajar nis:value=Kamaraajar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=mekedatu nis:value=Mekedatu nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=kallban nis:value=KallBan nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tnnews nis:value=TNNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/>
சி.வி.சண்முகம் மீது பாய்ந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பசுபதி! விழுப்புரத்தில் பரபரப்பு பேட்டி!

"25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி அ.தி.மு.க.வை நாசமாக்கியவர் சி.வி.சண்முகம்!" — விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பசுபதி நிருபர்கள் சந்திப்பில் அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டெய்லர் கடை நடத்திய சுரேஷ்பாபுவுக்கு ₹100 கோடிக்கு மேல் சொத்து வந்தது எப்படி? சி.வி.சண்முகம் கனிமவளத்துறை மூலம் மாதம் ₹150 கோடி வரை ஈட்டிய பணத்தில்தான் அவரது குடும்பத்தினர் துபாயில் மாலும், பெங்களூருவில் பிசினஸும் செய்கிறார்கள்!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் பதவி பிச்சை போட்டவர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், பல கோடி ரூபாய் ஷோபாவுக்கு ஆசைப்பட்டு 25 எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி கட்சியை நாசமாக்கியது சண்முகம்தான்.

திண்டிவனம், விழுப்புரம், வானூர் தொகுதிகள் சி.வி.சண்முகத்தால் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டவை.

 தொடர்ந்து வீண்பழி சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம். சுரேஷ்பாபு வீட்டிற்கு ஐ.டி., ஈ.டி. ரெய்டு வரவைக்கும் அளவிற்குச் நிலைமையை உருவாக்காதீர்கள்!

<nis:link nis:type=tag nis:id=villupuram nis:value=Villupuram nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=admk nis:value=ADMK nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cvsanmugam nis:value=CVSanmugam nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=pasupathi nis:value=Pasupathi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tamilnadupolitics nis:value=TamilNaduPolitics nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=villupuramnews nis:value=VillupuramNews nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=tnpolitics nis:value=TNPolitics nis:enabled=true nis:link/>