🔴 நேரலை | விழுப்புரம் அருகே காணை கிராமத்தில் பாமக கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அருகே காணை கிராமத்தில், காணை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் மற்றும் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் உத்தரவின்பேரில், பாமக எம்எல்ஏ சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.
📡 நிகழ்வின் முழு நேரலையை தொடர்ந்து காணுங்கள்...
#TN32NEWS #Live #Villupuram #Kanai #PMK #AnbumaniRamadoss #SivakumarMLA #காணை #விழுப்புரம் #கண்டனஆர்ப்பாட்டம் #குடிநீர்பற்றாக்குறை #கல்குவாரி