விரைவில் அரசியல் கட்சியாக மாறுகிறது ‘வீ த லீடர்ஸ்’! 4 வாரத்தில் அண்ணாமலை அறிவிப்பு.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தியும், மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரியில் உடனடியாக நீரைத் திறக்கக் கோரியும் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நேற்று விழுப்புரத்தில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் 4 முனை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியை முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
#Viluppuram #WeTheLeaders #Annamalai #SayNoToDrugs #SaveTamilNaduFarmers #CauveryIssue #TamilNaduPolitics #AwarenessRally #ViluppuramNews