சீர்காழி: .இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் தரங்கம்பாடி கடற்கரையில் தீபாவளி முன்னிட்டு குவிந்த பொதுமக்கள்
இந்தியாவில் , ஓசோன் காற்று , வீசும் கடற்கரை நகரமாகவும், புகழ்பெற்ற சுற்றுலா தலமான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை விளங்குகிறது மேலும் கடற்கரையில் 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பமிக்க டேனிஷ் கோட்டை உள்ளது. தொல்லியல் துறையின் பழங்கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகமாக உள்ளது. வரலாற்ற சிறப்பு மிக்க தரங்கம்பாடி கடற்கரை நகரத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராள