சீர்காழி: காவல் நிலையம் முன்பு விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறிதண்டனை விதித்த தீர்ப்பை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஓ என் ஜி சி நிறுவனத்திற்கு எதிராக பி ஆர் பாண்டியன் உட்பட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர் விக்ரபாண்டியம் கிராமத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணியை மேற்கொண்டு இருந்த நிலையில் அதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது ஓ என் ஜி சி நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்கான வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது இதன் தீர்ப்பு அளிக்கப்பட்டது இதில் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள்