Public App Logo
Profile Picture

நாகை செய்திகள்

@guruarul
73515Followers
22Following
வேதாரண்யம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கோடியக்கரையில் 5 நாட்களாக பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலை கடலில் கரைக்கபட்டது
திருக்குவளை: வலிவலம் ஸ்ரீ பழமாரியம்மன் கோவில் ஆவணி ஆண்டு திருவிழா பச்சைக்காளி பவளக்காளி உள்ளிட்ட வேடத்தில் நடனமாடி அசத்திய நடன கலைஞர்கள்
நாகப்பட்டினம்: அரசு மருத்துவமனைகளில் தற்காலிக செவிலியர் மேம்படுத்த கல்வி நிரந்தர பணியாளர்களை தேர்வு செய்ய நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் 41வது அமைப்பு தினம் இரத்ததான முகாமில் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வேதாரண்யம்: கோடியக்கரை  வனவிலங்கு சரணாலயத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மான்களுக்கு தண்ணீர் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது
நாகப்பட்டினம்: லண்டன் சென்றுள்ள தமிழகம் முதல் விஜய் திரும்பி வந்து ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து அறிக்கை தருவார் பொறுப்பு அமைச்சர் ஷாஜகான் பேட்டி
கீழ்வேளூர்: கீழையூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய  2 பேர் கைது
நாகப்பட்டினம்: திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான பொறியியல் பணிகளை கருத்தில் கொண்டு ரயில் சேவையில் மாற்றம்
கீழ்வேளூர்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல்
கீழ்வேளூர்: கீழ்வேளூர் பகுதியில தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு பேர் கைது
கீழ்வேளூர்: 181 ஆண்டுகள் பழமையான தெற்கு பொய்கை நல்லூர் யோவான் ஸ்தானகன் ஆலயம் மறுமங்கல படைப்பு வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது
நாகப்பட்டினம்: அவுரி திடலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேச்சுக்கு கட்டணம் தெரிவித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: நீலாயதாட்சியம்மன் கோயிலில்  விஸ்வ ருப விநாயகர் ஊர்வல பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார நேரில் ஆய்வு செய்தார்
கீழ்வேளூர்: தொடர் விடுமுறையையொட்டி வேளாங்கன்னியில் குவிந்த யாத்ரிகர்கள்
நாகப்பட்டினம்: மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 560 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
நாகப்பட்டினம்: நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் விநாயகர் சிலைகள் கரைக்க உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா பிரவீன்குமார் ஆய்வு
நாகப்பட்டினம்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைவிற்கு நாகை முன்னாள் எம்எல்ஏ எம் ஜி கே நிஜாமுதீன் இரங்கல்
நாகப்பட்டினம்: திருக்கண்ணபுரம் ஊராட்சியில் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மேற்கூறையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
நாகப்பட்டினம்: பட்டிமன்ற சிம்மில் சாலமன் பாப்பையா மறைவு தமிழ் உலகிற்கு பேரிழப்பு நாகை எம்எல்ஏ எம் எச் ஜவாஹிருல்லா இரங்கல் அறிக்கை
நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றத
நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே போக்சோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
நாகப்பட்டினம்: புத்தகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கதிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன முறையில் போராட்டம்
நாகப்பட்டினம்: வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு பயில உள்ள முஸ்லிம் மாணவ மாணவியர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டம்
நாகப்பட்டினம்: வடகிழக்கு பருவமழையை ஒட்டி பேரிடர் நிர்வாக துறைக்கு 280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பே