Public App Logo
Profile Picture

நாகை செய்திகள்

@guruarul
73504Followers
22Following
நாகப்பட்டினம்: சுற்றுலாத்துறையில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 60 வயதை கடந்த பின் ஓய்வூதியம் பெறலாம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு
நாகப்பட்டினம்: பிரசித்தி பெற்ற நீலாயத் ஆட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருக்குவளை: திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகப்பட்டினம்: 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் இரண்டு பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் நீதிமன்றம் உத்தரவு
கீழ்வேளூர்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வேளாங்கண்ணியில் சாலை மறியல் போராட்டம்
நாகப்பட்டினம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு
நாகப்பட்டினம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாகை மாவட்ட திமுக சார்பில் சாலை மறியல் போராட்டம்
நாகப்பட்டினம்: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கண்டனம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தல்
நாகப்பட்டினம்: பனங்குடி பகுதியில் வறண்ட வாய்க்காலில் பெண்கள் ஆடிப்பெருக்கு வழிபாடு நீரில்லாத வாய்க்காலில் நீச்சல் அடித்து விவசாயிகள் ஊதன போராட்டம்
கீழ்வேளூர்: ஓடம்போக்கி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் வாட்டர் பாட்டில் தண்ணீர் வைத்து நூதன முறையில் கருப்புக் கொடி காட்டி ஆடிப்பெருக்கை கொண்டாடிய விவசாயிகள்
நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் வழங்கினார்
நாகப்பட்டினம்: திட்டச்சேரி அருகே சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் கைது
நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 மனுக்கள் பெறப்பட்டது
நாகப்பட்டினம்: நாக்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கண்டனம்
கீழ்வேளூர்: வார இறுதி நாளான இன்று  உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணிர் குவிந்த சுற்றுலா வாசிகள்
கீழ்வேளூர்: சின்ன தும்பூர் ஊராட்சியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நிதி உதவி வழங்கினார்
நாகப்பட்டினம்: புதிய பேருந்து நிலையத்தில் ஒன்றிய இணையமைச்சர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்ஸ் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்
நாகப்பட்டினம்: புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை  சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்து 2 பெண்கள் காயம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் துறை பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
வேதாரண்யம்: பேருந்து நிலையம் முன்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
நாகப்பட்டினம்: குடும்ப அட்டையில பெயர் உள்ள உறுப்பினர்கள்  நாளை சிறப்பு முகாமில கை விரல் ரேகை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நாகப்பட்டினம்: தமிழக காவல்துறையில் நாகை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கப்பட்டன
நாகப்பட்டினம்: தெற்கு பால் பண்ணை சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் புதிதாக கட்டப்பட்டு வரும் தோழியர் விடுதியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார
நாகப்பட்டினம்: வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தான் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேதாரண்யம்: செம்போடை வெளி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்