முசிறி: மலையப்ப நகர் காலனி ஏரிக்கரையில் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
போலீசார் வழக்குப்பதிவு
Musiri, Tiruchirappalli | Apr 8, 2024
தாப்பேட்டை அருகே மலையப்பா நகர் காலனியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் வயது 45 இவர் லாரி டிரைவர் கடந்த சில மாதங்களாக...