டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! | விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி, அங்கன்வாடி, நூலகம், ரேஷன் கடை அருகே டாஸ்மாக்
பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தல்
மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
#TASMAC #Villupuram #Thiruvennainallur #Karadipakkam #PublicProtest #TamilNews #BreakingNews