முத்துவேல் லேஅவுட்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு!
விழுப்புரம் நகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முத்துவேல் லேஅவுட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்.
⚠️ பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு
⚠️ இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தும் நாய்கள்
⚠️ முதியோர், பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை
உடனடியாக தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Villupuram #StreetDogs #MuthuvelLayout #PublicIssue #Municipality #TamilNews #BreakingNews