கெங்கவல்லி: ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்தி வந்த விஷ தேனீக்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சடித்து அழித்தனர்
கெங்கவல்லி ஆசிரியர் பயிற்சிபள்ளி வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் விஷ தேனீக்கள் கூடு கட்டி மாணவர்களை அச்சுறுத்தி வந்த நிலையில் கெங்கவல்லி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்ச எடுத்து அவற்றை அளித்தனர்