தீப்பந்தம் ஏந்தி போராட்டம்:*
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள், நேற்று நள்ளிரவில் கைகளில் **தீப்பந்தங்களை ஏந்தி** இருண்ட தெருக்களில் நின்று தங்களது கோரிக்கையை வினோதமான முறையில் வலுவாகப் பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பேரங்கியூர் மந்தகரை தெருவில் புதிய மின்விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!
---
**#Villupuram #Thiruvennainallur #Perangiyur #StreetLightIssue #Protest #DistrictCollector #NEWS32 #TamilNaduNews**