Public App Logo
Jansamasya
News
Bjp
National
Bihar
India
कांग्रेस
Uttar_pradesh
विधायक
Congress
Modi
Delhi
Viral
Crime
शिक्षा
Up
दिल्ली
Breakingnews
महिला
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
स्कूल
Bhopal
Haryana
Uttarpradesh
Cbse

ஆவடி: அம்பத்தூர் காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

Avadi, Thiruvallur | Dec 14, 2025
அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அந்தோணி மாதா (30). இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணமாகி ஹரிஷ் ஜோஸ்வா (10), ஆடன் ஜெபிக் (8) என இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரைப் புரிந்து தனியாக வசித்து வரும் அவருக்கு மீஞ்சூர் காவல் நிலைய சேர்ந்த காவல் உதவியாளர் ரஞ்சித் குமாருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது, ரஞ்சித் குமார் வீட்டிற்கு அழைத்தும் வராததால் மாதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
ஆவடி: அம்பத்தூர் காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை - Avadi News