விழுப்புரம்: விழுப்புரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது
விழுப்புரத்தில் 2026 ஆகஸ்ட் 1-7 வரை நடைபெறும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, காவல்துறை சார்பில் நடந்த இருசக்கர வாகன பேரணி விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் திரு S. மதிவாணன் இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.