Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Up
Rajasthan
Bollywood
Patna
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Cm
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi

விழுப்புரம்: அதிமுகவினருக்கே அந்த கூட்டணி பிடிக்கவில்லை அதைத்தான் அன்வர் ராஜா வெளிப்படுத்தியுள்ளார் முகையூரில் முன்னாள்- பொன்முடி பேச்சு

விழுப்புரம் மாவட்டம் முகையூர் கிராமத்தில் இன்று மாலை 6 மணி அளவில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவிற்கு ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியினை முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி நேரில் வீதி வீதியாக நடந்து சென்று ஒவ்வொரு வீடுகளிலும் அமர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது ஒரு சில

MORE NEWS

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! | விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பள்ளி, அங்கன்வாடி, நூலகம், ரேஷன் கடை அருகே டாஸ்மாக்
 பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
 டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தல்

மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

#TASMAC #Villupuram #Thiruvennainallur #Karadipakkam #PublicProtest #TamilNews #BreakingNews

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! | விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, அங்கன்வாடி, நூலகம், ரேஷன் கடை அருகே டாஸ்மாக் பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தல் மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். #TASMAC #Villupuram #Thiruvennainallur #Karadipakkam #PublicProtest #TamilNews #BreakingNews

Viluppuram, Viluppuram | Jun 15, 2026

மருந்துக்கடையை உடைத்து ரூ.57 ஆயிரம், ஐபோன், விலையுயர்ந்த மாத்திரைகள் கொள்ளை! | CCTV காட்சிகள் வெளியீடு

புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் மருந்துக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 3 இளைஞர்கள், ரூ.57 ஆயிரம் ரொக்கம், ஐபோன் மற்றும் விலையுயர்ந்த மருந்து மாத்திரைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

 புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, CCTV காட்சிகள் மற்றும் கைரேகை ஆதாரங்களின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

#Kottakuppam #Puducherry #Robbery #CCTV #BreakingNews #Villupuram #TamilNews

மருந்துக்கடையை உடைத்து ரூ.57 ஆயிரம், ஐபோன், விலையுயர்ந்த மாத்திரைகள் கொள்ளை! | CCTV காட்சிகள் வெளியீடு புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் மருந்துக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 3 இளைஞர்கள், ரூ.57 ஆயிரம் ரொக்கம், ஐபோன் மற்றும் விலையுயர்ந்த மருந்து மாத்திரைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, CCTV காட்சிகள் மற்றும் கைரேகை ஆதாரங்களின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். #Kottakuppam #Puducherry #Robbery #CCTV #BreakingNews #Villupuram #TamilNews

Viluppuram, Viluppuram | Jun 15, 2026

முத்துவேல் லேஅவுட்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு!

விழுப்புரம் நகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முத்துவேல் லேஅவுட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்.

⚠️ பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு
⚠️ இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தும் நாய்கள்
⚠️ முதியோர், பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை

உடனடியாக தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Villupuram #StreetDogs #MuthuvelLayout #PublicIssue #Municipality #TamilNews #BreakingNews

முத்துவேல் லேஅவுட்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு! விழுப்புரம் நகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முத்துவேல் லேஅவுட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். ⚠️ பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு ⚠️ இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தும் நாய்கள் ⚠️ முதியோர், பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உடனடியாக தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Villupuram #StreetDogs #MuthuvelLayout #PublicIssue #Municipality #TamilNews #BreakingNews

Viluppuram, Viluppuram | Jun 15, 2026