Public App Logo
Profile Picture

Villupuram

@tamilcity
64863Followers
35Following
விக்கிரவாண்டி: MN.குப்பம் பகுதியில் பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 476 கிலோ குட்கா பறிமுதல் மூன்று பேர் கைது
விழுப்புரம்: அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை  திமுக கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்முடி சந்தித்து வாழ்த்து பெற்றார்
வானூர்: வானூர் பகுதியில் 150 புதுச்சேரி மதுபானங்களை இருசக்கர வாகனத்தில்  கடத்திய இருவர் கைது
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி  சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று அடிப்பட்டு இறந்து கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
கண்டச்சிபுரம்: *நாயனூர் கிராமத்தில் கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பெண்: குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் சாலை மறியல்
கண்டச்சிபுரம்: நாயனூர் கிராமத்தில் 50000 கடனுக்கு உயிரை மாய்த்த பெண்: தாயை இழந்து அனாதையாக நிற்கும் குழந்தைகள்; மீண்டும் தலை தூக்குகிறதா கந்து வட்டி கொடுமை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தனியார் கல்லூரி மாணவிகள் ஆபத்தான முறையில் தனியார் பேருந்துவில் படியில் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
விழுப்புரம்: திமுகவின் துணை பொதுச்செயலாளராபொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் விழுப்புரத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி
திண்டிவனம்: இளம்பட்டு கிராமத்தில் கோவிலில் நுழைந்த இளைஞர் ஒருவர் ஏழு சவரன் நகை மற்றும் பூஜை பொருட்களை திருடி சாக்கு மூட்டையில் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள்
திருவெண்ணைநல்லூர்: SIRசிறப்பு வாக்காளர் திருத்தம் பணியினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
திண்டிவனம்: கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முட்டை லோடு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முட்டைகள் முழுவதுமாக சாலையில் உ
திண்டிவனம்: தமிழகத்தைச் சார்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்தது கண்டனத்திற்குரியதுபா.ம.க. நிறுவனர் ராமதாசு   அறிக்கை!
விழுப்புரம்: *விராட்டிக்குப்பம்*
 தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் 10 பேர் காயம்
திருவெண்ணைநல்லூர்: *திருவெண்ணெய்நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணா
திருவெண்ணைநல்லூர்: செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 
2025 -2026 ஆண்டிற்கான அரவை பணிக்காக கொதிகலன் இளஞ்சூடேற்று விழா நடைபெற்றது
செஞ்சி: செஞ்சி நான்கு முனை சந்திப்பில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் ஒருவர் படுகாயம்-மாடு முட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்.
செஞ்சி: அணிலாடி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் 

விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி வட்டம், அணிலாடி ஊராட்சியில் கி
திண்டிவனம்: அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணங்கள் கண்டறிந்து மாணவர் சேர்க்கை யை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொ
செஞ்சி: அசோகபுரி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது
விக்கிரவாண்டி: வீடூர் அணையில் இருந்து 311 கன அடி  உபரி நீர் வெளியேற்றம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையில் இன்று வெளியே
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வந்தே பாரத் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ் பிரஸ் ரயிலில் கல் எறிந்து கண்ணாடியை சேதப்படுத்திய 52 வயதுடைய நபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே  சிக்னல் கோளாறு காரணமாக  விரைவு ரயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே  சிக்னல் கோளாறு காரணமாக  விரைவு ரயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு
திருவெண்ணைநல்லூர்: எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டு தென்பெண்ணை ஆற்றில்  மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் இளைஞர் போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.