பொன்னேரி: மீஞ்சூர் பஜாரில் கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரம் கூட்டம் கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு.
பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக வந்து ராஜ்பவனில் தங்கி தேர்தல் விதிகளை மீறியுள்ளார். ராஜ்பவனில் தங்கி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய மோடியை தகுதி நீக்கம் செய்யலாம். தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த பணத்தையெல்லாம் பிரதமர் மோடி ராஜ்பவனில் கொடுத்து சென்றாரா என ஆர்.எஸ்.பாரதி சந்தேகம். தனது அண்ணன், தம்பியை கொலை செய்த இரட்டை கொலை குற்றவாளி எடப்பாடி பழனிசாமி. தெருவில் பொறுக்கி கொண்டிருந்தவரை முதலமைச்சராக்கினார்..