Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Police
Bihar
���िहार
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Crime
Rajasthan
���मित_शाह
Breakingnews
���हिला
Madhya_pradesh
Pmmodi
Ipl
Rahulgandhi
Haryana
Cricket
���ेजस्वी_यादव
Uttarakhand
Crimenews
Kolkata
Aap

பொன்னேரி: எடப்பாளையத்தில் வீட்டில் அக்கா, தங்கை இருவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு.

Ponneri, Thiruvallur | Dec 14, 2025
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் ஶ்ரீராம் நகர் பகுதியில் அக்கா ரமணி 50, தங்கை ரேகா 43 இருவரும் வசித்து வந்தனர். நீண்ட நாட்களாக இவர்களது வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் கிராம் நிர்வாக அலுவலர் கார்த்திக் சென்று பார்த்த போது அக்கா, தங்கை இருவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர்.
பொன்னேரி: எடப்பாளையத்தில் வீட்டில் அக்கா, தங்கை இருவரும் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு. - Ponneri News