Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

பொன்னேரி: சோழிப்பாளையம் பாலமுருகன் நகர் சாலையை சீரமைத்திட வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்.

Ponneri, Thiruvallur | Dec 10, 2025
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சோழிப்பாளையம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் நகர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலைகள் மோசமடைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலைகள் மோசமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாகவும், மோசமான சாலைகளால் பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்தனர்
பொன்னேரி: சோழிப்பாளையம் பாலமுருகன் நகர் சாலையை சீரமைத்திட வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம். - Ponneri News