விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகளின் நாட்டு நலப் பணி திட்ட களப்பயணத்தை கல்லூரி முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நாட்டு நல பணித் திட்டத்தின் சிறப்பு முகாமை புதுகூரைப்பேட்டையில் கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை ஏற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.முன்னதாக அரசு பேருந்தின் மூலம் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரியில் இருந்து சிறப்பு முகாம் நடைபெறும் புதுக்கூரைபேட்டைக்கு களப்பயணம் செல்வதற்கு கொடிய அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.நாட்டு நல பணி திட்டத்தை புதுகூரைபேட்டையில் தொடங்குவதற்கு முன்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சிறப்பு அழைப்