Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
India
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
No video available

ஆவுடையார் கோவில்: கோபால பட்டினம் விஐபி நகரில் மழைநீர் தேங்கியதால் வைரஸ் காய்ச்சல் வரவும் அபாயம் மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபால பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள வி ஐ பி நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறது இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக நீரை அப்புறப்படுத்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

MORE NEWS