தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கோடாங்கால் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பதை உள்ளது இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் மழை காரணமாக 9 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது மேலும் அவ்வழியாக பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் உடனடியாக நீரை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்