நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான திரு. கௌதமன் அவர்கள் அறிவுறுத்தல்படி நாகை நகர கழக செயலாளர் திரு.இரா.மாரிமுத்து அவர்கள் தலைமையில் நாகை நகர கழகம் பூத் எண்:130,133 -ல் கழகத்தில் வார்டு செயலாளர் திரு.தி.திலகர் அவர்கள் மாவட்ட பொருளாளர் திரு.மு.லோகநாதன் ஆகியோர் பங்கேற்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.