பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒட்டப்பட்டி வாழப்பாடி சின்ன மசமுத்திரம் தளவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது இதனால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடிய நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.