நீட் தேர்வு முறைகேடு: விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி & SFI சார்பில் அனுமதியின்றி காத்திருப்புப் போராட்டம் – பரபரப்பு!
போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட கட்சியின் கொடிகள் மற்றும் பதாகைகளை அமைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.
#Villupuram #VillupuramNews #CPI #SFI #NEETIssue #DharmendraPradhan #VillupuramProtest #TamilNaduPolice #News32 #TN32News #BreakingNews #TamilNadu