கெங்கவல்லி: தெடாவூரில் குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் வழங்கும் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை
தெடாவூரில் அம்ருத் திட்டத்தில் குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் அனைவரும் கலந்து சென்றனர்.