ஆவுடையார் கோவில்: கரூர் திருப்புனவாசல் பிரிவு சாலையில் பூட்டி இருந்த டீக்கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் Rs50,000 மதிப்பான பொருள்களை சேதப்படுத்தி சென்றதால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்துள்ள கரூர் - திருப்புனவாசல் பிரிவு சாலையில், காசிநாதன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து 50,000 மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். திருபுணவாசல் காவல்துறையினர் பெறப்பட்ட புகாரில் விசாரணை செய்து வருவதால் பரபரப்பு.