பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழை
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒட்டப்பட்டி ஓலபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென நள்ளிரவில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.