தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணி ஐயர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் தூத்துக்குடி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்