மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த வாள் நெடுங்கண்ணி அம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழா தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் வசந்த நவராத்திரி விழாவில் பூஜைகள் நடைபெறும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.