தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.