தரங்கம்பாடி: ஆக்கூரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூரில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் பண்டிகை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாபுவிற்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.