கடலூர்: இருசக்கர வாகனத்தில் நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு, லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர்.
இருசக்கர வாகனத்தின் மீது நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் தெரிவித்தவுடன் லாவகமாக வந்து பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை மீட்டு காப்பு காட்டில் விடுவதற்காக எடுத்துச் சென்றார். கடலூர் மஞ்சக்குப்பம் அருகே வீட்டில் இரு சக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது அதிலிருந்து நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதால் அதிர்ச்சி அடைந்து இரு சக்கர வாகன உரிமையாளர் பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பாம்பு பிடி வீரர் லாபகமாக மீட்டு காப்பு காட்டில் வருவதற்கு எடுத்து