திருவள்ளூர்: நயப்பாக்கத்தில் 5 மாதம் கர்ப்பமாக இருந்ததை பாட்டி திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை
திருவள்ளுர் அடுத்த நயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லுரி மாணவி பாரதி -19 இவர் உறவுக்கார இளைஞரை காதலித்து வந்துள்ளார், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததால் பாரதி 5 மாதம் கர்ப்பமாடைந்துள்ளர் ,சிறிய வயதிலேயே தாய் தந்தை இழந்த பாரதி பாட்டி அரவணைப்பில் வசித்து வருவதால்இது தொடர்பாக பாட்டிக்கு இந்த விஷயம் தெரிய வந்ததால் பாட்டி திட்டியதால் பாரதி 40க்கும் மேற்பட்ட பிபி மாத்திரைகள் உட்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்