Public App Logo
Jansamasya
Crimenews
Education
Bareilly
Agra
Cbi
Politics
Abvp
���ायल
Fatehpur
Jodhpur
Amitshah
Uppolice
Punjab
Pratapgarh
Live
Westbengal
Ballia
Farrukhabad
Mirzapur
Rain
Haridwar
Tikamgarh
Trending
Prayagraj
Modiji
Protest
���तरपुर
���ोगी_आदित्यनाथ
Letestnews

நாகப்பட்டினம்: கொட்டி தீர்க்கும் கனமழையால் நாகூர் வள்ளியம்மா நகர் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது ; 10 வருடங்களுக்கு மேலாக வடிகால் வசதி இல்லாமல் தவிப்பதாக

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து டிட்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாகை நகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. சுமார் 50 குடும்பங்கள் வாழும் இந்த பகுதியில் பத்து வருடங்களுக்கு மேலாக முறையான வடிகால் வசதி இல்லாமல் மழை காலங்களில் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு கனமழை நீடித்தால் வீடுகளுக்குள் மழை நீர்

MORE NEWS