முதலமைச்சரின் உழவர் நல் சேவை மையத்தினை காணொளி காட்சி வாயிலாகமுதல்வர் தொடங்கி வைத்தார் நிகழ்வில் திருக்குவளை,எட்டுக்குடியில் புதிய சேவை மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றேன் உடன் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன்,வட்டார வேளாண்மை துறை அதிகாரி திரு.பாலசுப்பிரமணியன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்