தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் பெரும் பொங்கல், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல், உறவுகள், நண்பர்கள் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளும் காணும் பொங்கல் என மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் இன்று காணும் பொங்கல் நாளில் கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகள் களைக்கட்டி வருகின்றன. அந்த வகையில் நாகை மாவட்டம் திருக்குவளை அ