Public App Logo
Jansamasya
���ादसा
News
Bjp
National
Bihar
���ीजेपी
���िधायक
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Rajasthan
���मित_शाह
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
���रियाणा
Haryana
Crimenews
Nda
School
Cbi
Mathura
Fatehpur
Jodhpur

திருப்பத்தூர்: மொகரம் பண்டிகை முன்னிட்டு அண்ணன்டப்பட்டி பகுதியில் சியான் முஸ்லிம்கள் தங்களது உடலில் பிளேடால் அறுத்து ஊர்வலம்

நபிகள் நாயகன் பேரனான அசின் உசேன் போரில் உயிரிழந்ததன் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் மொகரம் பண்டிகையான இன்று சியாம் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் அண்ணான்டப்படி கூட்ரோடு பகுதியில் இருந்து ஹயாத் நகர் வரை தங்களது உடல்களை பிளேடால் அறுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்றனர்.மேலும் ஜோலார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது

MORE NEWS

திருப்பத்தூர்: மொகரம் பண்டிகை முன்னிட்டு அண்ணன்டப்பட்டி பகுதியில் சியான் முஸ்லிம்கள் தங்களது உடலில் பிளேடால் அறுத்து ஊர்வலம் - Tirupathur News