கோவில்பட்டி விநாயகர் பகுதியைச் சார்ந்தவர் வெங்கடேஷ் இவர் இளையர் சின்னங்கள் சாலையில் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் கடையில் மேல் மாடியில் உள்ள அறையில் வெங்கடேஷ் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார் உடனடியாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உடலை கைப்பற்றி உடற்கூரைவிற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.