நாமக்கல்: ராஜாவாய்க்காலுக்கு ஆகஸ்ட் 26க்குள் நீர் திறக்காவிட்டால் உண்ணாவிரதம்: நாமக்கல் விவசாயிகள் போராட்டம்
நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி அருகே ஜேடர்பாளையம் காவேரி ஆறு படுகை அணையிலிருந்து ராஜாவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார். ஆகஸ்ட் 27ந் தேதி படுகை அணை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் அறிவித்துள்ளார்.