Public App Logo
Profile Picture

Sri

@c.sridhar1984
145373Followers
0Following
நாமக்கல்: செல்லப்பம்பட்டியில் நர்சரி கார்டனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
குமாரபாளையம்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு செயல்படுவதாக சாய ஆலை உரிமையாளர்கள் சரமாறியாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்
நாமக்கல்: மறைந்த டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவின் வழக்கை மீண்டும் விசாரணை  செய்யவேண்டும் என அவரது  தந்தை ரவி பேட்டி அளித்துள்ளார்
பரமத்தி வேலூர்: அனிச்சம்பாளையம் காவேரி ஆற்றின் குறுகே கதவனை கட்டும் பணியை விரைந்து முடிக்கக்கோரி இளம் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல்: இளையபுரத்தில் தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
ராசிபுரம்: நிலத்திற்காக அண்ணன் மகனை கொடூரமாக காரை ஏற்றிக்கொண்ட சித்தப்பாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நாமக்கல்: சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
நாமக்கல்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 238 மனுக்கள் வழங்கப்பட்டன
நாமக்கல்: விஜய் முதலமைச்சர் ஆனதையொட்டி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது
மோகனூர்: கிராயூரில் மாரியம்மன் கோவில் திருவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்
குமாரபாளையம்: சாலையை கடக்க முயன்ற கனரக வாகனத்தில் மோதாமல் பேருந்து செல்லும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது
நாமக்கல்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் - புதிய முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
நாமக்கல்: கந்துவட்டி கொடுமையால் தற்கொலை முயற்சி செய்து கொண்ட கூலி தொழிலாளியை த.பு.கட்சியின் மா.செ ஆறுதல் கூறினார்
நாமக்கல்: பலபட்டரை மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி பக்தர்கள்  தீர்த்த குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
நாமக்கல்: பூங்கா சாலையில் தவெக பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ம்
நாமக்கல்: விஜய் முதல்வராக பதவி ஏற்பதையொட்டி தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்
குமாரபாளையம்: பள்ளிப்பாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்ல கொடுத்த ஜவுளிக்கடை தொழிலாளி கைது செய்யப்பட்டார்
நாமக்கல்: தோட்டக்கலை பயிர்கள் 60500 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்
திருச்செங்கோடு: இறையமங்கலத்தில் முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் பெய்த மழையினால் கார்கள் தண்ணீரில் முழ்கின
ராசிபுரம்: டாஸ்மாக் பாரில் திமுகவினருக்கு இடையே நடந்த மோதலில் ஒருவருக்கு கத்தி குத்து ஏற்பட்டன
திருச்செங்கோடு: ஆளுநரை கண்டித்து  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
நாமக்கல்: வரும் திங்கள்கிழமை மக்கள் குறைத்தீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெறும்- மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்
நாமக்கல்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  +2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்