ஆவுடையார் கோவில்: பாண்டி பத்திரம் கிராமத்தில்ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தின் கஞ்சி வார்ப்பு திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பாண்டி பத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் அவதார திருநாளை முன்னிட்டு ஆடிப்பூர கஞ்சி கரையை விழா நடைபெற்றது. நேரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கிராமத்தை வளம் வந்து கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.