கெங்கவல்லி: மொடக்குப்பட்டியில் தனியார் ஆலை மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மண்மலை ஊராட்சிக்குட்பட்ட மொடக்குபட்டியில் தனியார் பூச்சிக்கொல்லி ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி விளம்பர பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்