விருதுநகர்: செந்தில்குமார் கல்லூரியில் குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்றது - ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான மாநில அளவிலான மாதிரி தேர்வை ஆட்சியர் சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்