நீடாமங்கலம்: ரயில் நிலையத்தில் நெல் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்