தோவாளை: தோவாளை சுப்ரமணிய சுவாமி கோவில் 57வது மலர் முழுக்கு விழா இன்று
தோவாளை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று 57வது மலர் முழுக்கு விழா நடைபெற்றது. பக்தர்கள் காவடி ஏற்றி ஊர்வலமாக கோவிலை நோக்கி சென்றனர். நண்பகல் 12 மணிக்கு அபிஷேகங்கள் நடந்து, இவ்விழா இன்று இரவு 7 மணிக்கு மலர் முழுக்குடன் நிறைவடையும்.