ஆத்தூர்: விதவிதமான மது பாட்டில்களை பிள்ளையார்நத்தம் பகுதியில்
பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது 789 பாட்டில்கள், கார் பறிமுதல்
திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் அண்ணாமலையார் மில்ஸ் பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராகவன் (எ) சரவணன் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பூபதிராஜ்குமார் ஆகிய இருவரும் ஜெயராகவன் வீடு மற்றும் வீட்டின் கார் செட் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், மிலிட்டரி மற்றும் வெளி மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை