Public App Logo
Profile Picture

Dindugal City News

@dglindrakumar
43616Followers
57Following
திண்டுக்கல் மேற்கு: அஞ்சலி ரவுண்டானா அருகே தாயார் மஹாலில் ஸ்ரீவிஜயேந்திர 
சரஸ்வதி சுவாமிகள் அருளாசி
திண்டுக்கல் கிழக்கு: நேருஜிநகர் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது  1.1/4 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் மேற்கு: வடகவுஞ்சி பழியர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு பல ஆண்டுகளாக போடாத தார் சாலையை அமைத்திர கோரி அப்பகுதி பெண்கள் இலை, தலையுடன் ஆட்சியரிடம் புகார்
திண்டுக்கல் மேற்கு: மலைப்பட்டியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் ஊரணியை தனிநபர் ஆக்கிரமிப்பு  செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
திண்டுக்கல் மேற்கு: கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மீது ஊழல் புகார் நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திண்டுக்கல் மேற்கு: வத்தலகுண்டு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரகத்தில் மனு
திண்டுக்கல் மேற்கு: டாஸ்மார்க் ஊழியர்களின் போராட்டங்கள் எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் தொழிலாளர்கள் பலியாக வேண்டாம் ரெட்டியார்சத்திரத்தில் அமைச்சர் எச்சரிக்கை
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் போலியாக ஆவணங்களை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 2 பெண்கள் கைது
நத்தம்: நத்தம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 5 பவுன் நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்கள்
திண்டுக்கல் கிழக்கு: தாமரைப்பாடி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பிஸ்கட் கம்பெனியில் இரும்பு பிளேட்கள் திருடியதாக சிறுவன் உட்பட 4 பேர் கைது
நிலக்கோட்டை: செம்பட்டியில் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியானை குற்றவாளி கைது
திண்டுக்கல் கிழக்கு: வாழைக்காய்பட்டியில் 
சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 8.300 கி. கி கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் கிழக்கு: சுற்றுலா வரும் பயணிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  சிறுமலையில் SP பேட்டி
திண்டுக்கல் கிழக்கு: ஆளாக்கிய எங்களுக்கு துரோகம் செய்து விட்டாயே என காதல் திருமணம் செய்த மகளின் காலை பிடித்து கதறிய பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் சோகம்
திண்டுக்கல் கிழக்கு: சாணார்பட்டியில் அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த நீதிமன்ற பிடியான குற்றவாளி கைது
பழனி: வியட்நாம் பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,  பழனியைச் சேர்ந்தவர் கடலில் மூழ்கிப் பலி
திண்டுக்கல் கிழக்கு: ரவுண்ட் ரோடு அருகே ஓய்வு பெற்ற டெலிபோன் ஊழியர் இல்லத்தில் 6 பவுன் நகை கொள்ளை
பழனி: சத்திரப்பட்டியில்  
இருசக்கரவாகனம் மீது அரசு பேருந்து மோதும் பரபரப்பு சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல்
திண்டுக்கல் மேற்கு: ஆட்சியர் அலுவலகம் அருகே அரிசி வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி கொள்ளை
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் பழனி பைபாசில் சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்
ஆத்தூர்: ஆத்தூர் தாலுகா தெற்கு மேட்டுப்பட்டியில் எடை குறைவாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் ஊழியர்கள் பொதுமக்கள் இடையே வாக்குவாதம்
பழனி: பழனியில் இருடியம் தருவதாக 19 லட்சம் மோசடி, ஒருவர் கைது ரூ.10 லட்சம் பணம், 3.1/4 பவுன் தங்க நகை பறிமுதல்
திண்டுக்கல் கிழக்கு: 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் தபால் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம்