Public App Logo
Profile Picture

Dindugal City News

@dglindrakumar
43665Followers
57Following
நத்தம்: நத்தம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் பணம் திருட்டு சிசிடிவி காட்சி வைரல்
திண்டுக்கல் கிழக்கு: NGO காலனி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
திண்டுக்கல் கிழக்கு: சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி  கண்காணிப்புக் குழு சார்பில் மாநகராட்சி மற்றும் ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் 
குறித்து ஆய்வு
விருதுநகர்: விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிரம்பி வழியும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
விருதுநகர்: சிவகாசி பெரிய பொட்டல்பட்டி ஊராட்சி யில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பொதுமக்கள்
திண்டுக்கல் கிழக்கு: உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்து திமுகவினரை மிரட்ட நினைக்கும் தவெக அரசின் எண்ணம் தவிடுபொடியாகும் ரயில்நிலையத்தில் முன்னாள் அமைச்சர்  பேச்சு
திண்டுக்கல் கிழக்கு: முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் கோவில் திருவிழா காணிக்கையாக வந்த குழந்தைகளை ஏலம் விடும் வினோத நிகழ்வு
திருப்பூர் தெற்கு: சாணார்பட்டி அருகே  பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா ஆண்கள், பெண்கள், கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்
திண்டுக்கல் கிழக்கு: 74.89 கோடி மதிப்பீட்டில்  திண்டுக்கல் மாநகராட்சி 
புதிய பேருந்து நிலைய திட்டப் பணியை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்
பழனி: பழனியில், தவெக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்   எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் படத்தை காலனியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நத்தம்: நத்தம் அருகே சாலையை மறித்து பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரல் 2 பேர் கைது
திண்டுக்கல் மேற்கு: ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 48 பெண்கள் உட்பட 80 பேர் மீது வழக்குப்பதிவு
திண்டுக்கல் கிழக்கு: பாலம்ராஜக்காபட்டி அருகே தனியார் பள்ளியில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
நத்தம்: நத்தம் அருகே சலூன் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரின் வீடியோ வைரல்
பழனி: பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரம் மேலும் இருவர் சஸ்பெண்ட்
திண்டுக்கல் மேற்கு: ஆடி 18-ஐ முன்னிட்டு ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் மூலவருக்கு இராஜஅலங்காரம் 1000 பேருக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது
பழனி: மேட்டுப்பட்டி அருகே பயங்கர தீ விபத்து மர குடோன் எரிந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் அறுவை இயந்திரங்கள் தீயில் கருகி சேதம்
திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் மாநகராட்சி குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் அணை வறண்டது குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு  மாநகராட்சி ஆணையர் அறிவுரை
திண்டுக்கல் கிழக்கு: முத்தழகுபட்டியில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திண்டுக்கல் கிழக்கு: வத்தலகுண்டு பைபாஸ் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
திண்டுக்கல் கிழக்கு: வாணிவிலாஸ் சிக்னல் அருகே அடுத்தடுத்த 2 கடைகளில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது
திண்டுக்கல் கிழக்கு: தோமையார்புரம் அருகே வேன் லாரி மோதி விபத்து ஒருவர் பலி
திண்டுக்கல் மேற்கு: மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில்  துாய்மைப்பணிகள்  குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்
ஒட்டன்சத்திரம்: பழனி 100 கோடி நில மோசடி விவகாரம் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில்  சிறப்பு தணிக்கை குழு தீவிர ஆய்வு
திண்டுக்கல் கிழக்கு: ஸ்ரீநேசா’ நிதி நிறுவன மோசடி வழக்கு தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் திருச்செந்தூரில் கைது ரூ.15 கோடி வரை மோசடி அம்பலம்