#Breaking: விக்கிரவாண்டி அருகே சோகம்! பூ பறிக்கச் சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உட்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாப பலி; ஒருவருக்கு தீவிர சிகிச்சை! பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை!
#Villupuram #Vikravandi #ShockingNews #TNEB #News32 #TamilNews