திருவாரூர்: பெரும்பண்ணையூர் பகுதியில் இரவு எட்டு மணி அளவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர்
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு பிஜேபி சார்பாக எஸ் ஜி எம் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் குறிப்பாக இன்று பெரும்பண்ணையூர் பகுதியில் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்